Friday, September 27, 2013

தமிழா, இன்னும் நம்பவேண்டுமா? இது காந்தியின் அறவழி தேசம் இந்தியா என்று...?



காந்தீயே பார்த்து
தலைகுனிவார்
என் திலீபனின்
நீராகார உண்ணா நிலை
வீர மரணத்தை
பார்த்து...

-தமிழன்

No comments:

Post a Comment