Sunday, September 29, 2013
ஆரிய திராவிட ஆரசியலை கருவறுப்போம் - தமிழரே தமிழ்நாட்டை ஆளச்செய்வோம்
அ.மார்க்ஸ்,சிவகாமி இ.ஆ.ப. போன்ற போலி தலியத்தியம் பேசுபவர்கள், சுகுணாதிவாகர், க்ஷோபா சக்தி போன்ற ஈழத்து தமிழினத் துரோகிகளும், ஆதவண்தீட்சண்யா,டி.கே.ரங்கராஜன்,போன்ற மார்க்ஸிஸ்டுகளும்,சுப்பிரமணியசாமி.சோ.ராமசாமி போன்ற ஆரியர்களும் கூட்டுச் சேர்ந்து விடுதலைப் புலிகளின் மீது அளவிடமுடியாத அவதூறுகளையும்,ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களையும் இந்தியதேசியவெறி கொண்டு அள்ளிவீசி வருகின்றனர். இவர்களுக்கு தமிழர்கள் பதிலடி கொடுக்கும் காலம் தமிழகத்தில் மிக விரைவில் வரும்.இவர்களை தமிழர்கள் தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டி அடிப்பார்கள்.
-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment